டெசோ மாநாட்டிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை அதிமுக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்திருந்தார்.
மேலும் இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவித்துள்ளது.
* News From http://puthiyathalaimurai.tv(08-Aug-2012)
0 comments:
Post a Comment